புதன், 26 அக்டோபர், 2022

இயல்6 சிறுதேர்வு

              இயல்6 சிறுதேர்வு

குறுவினா.                      10×2=20

 1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை? 

2. ஒருமுக எழினி, பொருமுகஎழினி குறிப்பு வரைக. 

3. பின்னணிஇசை படத்தின் காட்சி அமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும் சான்று தருக. 

4. மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும் கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக. 

5. குலஷோவ் விளைவு என்றால் என்ன? 

6. படத்தொகுப்பு என்றால் என்ன? 

7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து இக்குறட்பாவின் உவமையை பொருளோடு பொருத்துக. 

8. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்? 

9. அஞ்சத்தக்கன; அஞ்சத்தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது? 

10. மீஅண்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...