பன்னிரண்டாம் வகுப்பு
இயல் ஒன்று- சிறு தேர்வு
மதிப்பெண்கள் 20
குறு வினாக்கள் 10÷2=20
1)நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.
2)கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
3)விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடரமைக்க
4)மொழியின் இயல்பு வழக்குகளை கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?
5)கவிதை மறுதலைத் தொடர் விளக்குக.
6)அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை?
7)அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
8)பொருள் வேற்றுமை அணி விளக்குக
9)தண்டியலங்காரம் நூல் குறிப்பு தருக.
10)சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய கவிதை நூல்கள் யாவை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக