வெள்ளி, 30 ஜூன், 2023

பதினோராம் வகுப்பு சிறுதேர்வு -1

 சிறுதேர்வு-1 மதிப்பெண்கள்:20

குறுவினாக்கள்.          4×2=8

1)பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்?

2)இனம் மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக

3)பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

4)சு .வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?

சிறுவினாக்கள்.                3×4=12


1)என்னுயிர் தமிழ் மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக

2)நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றை குறிப்பிடுகிறது?

3)‘யுகத்தின் பாடல்' மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக


கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...