சிறுதேர்வு-1 மதிப்பெண்கள்:20
குறுவினாக்கள். 4×2=8
1)பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்?
2)இனம் மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக
3)பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
4)சு .வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?
சிறுவினாக்கள். 3×4=12
1)என்னுயிர் தமிழ் மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக
2)நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றை குறிப்பிடுகிறது?
3)‘யுகத்தின் பாடல்' மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக