ஞாயிறு, 27 நவம்பர், 2022

சிறுதேர்வு

 சிறுதேர்வு.     15 மதிப்பெண்கள் 

குறுவினா               3×2=6

1.புக்கில் தன்மனை சிறுகுறிப்பு எழுதுக. 

2.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்? 

3.சங்ககாலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை? 

சிறுவினா.     3×3=9

4.சடாயுவை தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக. 

5.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து- இடம் சுட்டிப் பொருள் விளக்குக. 

6.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் -விளக்கம் எழுதுக.

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...