பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய் வலி வரின் இயல்பாம்் ஆவி ய ர முன் வன்மைமிகா சில விகாரமுமாம் உயர்திணை(நன்னூல்:159)
ய,ர, உயிரெழுத்துகளை ஈறாகக் கொண்ட உயர்திணைப்பெயர்கள் முன் வல்லினம் மிகாது.
முதியோர்+கல்வி
இதில் நிலைமொழியின் ஈற்றில் ரகரமெய் வந்து,வருமொழி முதலில் வல்லினம் (க) வந்துள்ளது. மேற்சொன்ன சூத்திரப்படி, முதியோர் உயர்திணைப்பெயராக இருப்பதால் வல்லினம் மிகாமல் இயல்பாகவே புணரும்.
குழந்தை காப்பகம்,குழந்தை கை,
என்பதும் வல்லினம் மிகாமல் இயல்பாகவே வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக