எவையேனும் பத்துவினாக்கள் மட்டும் எழுதுக.
1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடும் கருத்தை கூறுக
2.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று கூறுகிறார்?
3. விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடரமைக்க.
4. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக.
5. புக்கில் தன்மனை விளக்குக.
6. நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?
7. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
8. சங்ககாலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
9.சினத்தை ஏன் காக்க வேண்டும்?
10. வசனம் கவிதை வேறுபாடு தருக.
11. அக்காலத்து கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
12. எத்திசையிலும் சோறு தட்டாத கிட்டும் யாருக்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக