சிறுதேர்வு - 1
குறுவினா 3x2 = 6 1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
2. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?
3. விடியல் வனப்பு இருசொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க
ஆ) சிறுவினா 2 x 4 = 8
1.சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒருபண்பாகும் விளக்குக
2. ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்- இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.
இ) நெடுவினா 1x6=6
தமிழின் சீரிளமைத் திறம்வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக.
மனப்பாடப் பாடல் lx5=5
தன்னேர் இலாத தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக