செவ்வாய், 12 ஜூலை, 2022

பன்னிரண்டாம் வகுப்பு சிறு தேர்வு

                சிறுதேர்வு - 1

குறுவினா                              3x2 = 6                            1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

2. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?

3. விடியல் வனப்பு இருசொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க 

ஆ) சிறுவினா  2 x 4 = 8

1.சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒருபண்பாகும் விளக்குக

2. ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்- இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.

இ) நெடுவினா 1x6=6

தமிழின் சீரிளமைத் திறம்வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக. 

மனப்பாடப் பாடல் lx5=5

தன்னேர் இலாத தமிழ்


கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...