உலகத் தாய்மொழி நாள்
நிகழ்ச்சி நிரல்
தலைமை: திரு மு. தமிழன்பன்,
(பள்ளிச் செயலர்) ,
முன்னிலை: பொன். பழனிவேல், மாவட்டக்கல்வி அலுவலர் .
வரவேற்புரை:திரு சு. வடிவேல், தலைமையாசிரியர்.
தமிழ்த்தாய் வாழ்த்து: திருமதி பூங்கொடி, தமிழாசிரியை .
விழாப்பேருரை:திரு பாரதிக்கண்ணன், தமிழறிஞர்.
வாழ்த்துரை: பேராசிரியர் பூவரசனார் , தியாகராயர் கலைக்கல்லூரி.
நன்றியுரை: திரு பொன்னன், தமிழாசிரியர்
நாட்டுப்பண்: மாணவியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக