பட்டு உடுத்தி வந்தாள்
கருவி - மூலம், காரணம் எனப்பொருள்படும்
காரியம் - மூலத்தால் உருவாகும் பொருள்
பட்டு நூல் - மூலம்
பட்டாடை - மூலத்தால் உருவாகும் பொருள்
காரணத்தின் பெயர் (மூலம்) காரியத்திற்கு (மூலத்தாலானபொருள்) ஆகி வருவது கருவியாகுபெயர்.
பட்டு நூல் என்னும் மூலத்தின் பெயர் மூலத்தாலான பொருளான ஆடைக்கு ஆகி வந்துள்ளதால் இது கருவியாகு பெயராகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக