சிறுவினாக்கள்
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?
- தமிழன்னை அன்னை மொழி யானவள்
- அழகாய் அமைந்த செழுந்தமிழானவள்
- பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி
- கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசானவள்
- திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவள்
- பதினெண் மேற்கணக்கும், பதினெண் கீழ்க்கணக்கும் நிலைத்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கொண்டவள் அதனால் பொங்கியெழும் நினைவுகளால் பாவலரேறு தமிழன்னையை வாழ்த்துகிறார்.
- 2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடர்களில் அமைக்க.
- வயலில் நெல் நாற்று நட்டனர்
- சாலையோரத்தில் புளியங்கன்று வளர்ந்திருந்தது.
- வாழைக் குருத்தை கண்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன்.
- வீட்டில் தென்னம்பிள்ளை நட்டு வைத்தேன்.
- குளக்கரையில் பனைவடலியைக் ககண்டேன்3. 3.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக
