வியாழன், 17 ஜூன், 2021

பத்தாம் வகுப்பு இயல் 1 சிறுவினாக்கள்

 சிறுவினாக்கள் 

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை? 

  • தமிழன்னை அன்னை மொழி யானவள் 
  • அழகாய் அமைந்த செழுந்தமிழானவள் 
  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி 
  • கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசானவள் 
  • திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவள் 
  • பதினெண் மேற்கணக்கும், பதினெண் கீழ்க்கணக்கும் நிலைத்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கொண்டவள் அதனால் பொங்கியெழும் நினைவுகளால் பாவலரேறு தமிழன்னையை வாழ்த்துகிறார்.
  • 2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடர்களில் அமைக்க.
  • வயலில் நெல் நாற்று நட்டனர் 
  • சாலையோரத்தில் புளியங்கன்று வளர்ந்திருந்தது.
  • வாழைக் குருத்தை கண்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன்.
  • வீட்டில் தென்னம்பிள்ளை நட்டு வைத்தேன்.
  • குளக்கரையில் பனைவடலியைக் ககண்டேன்3. 3.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக



மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...